-
இலங்கை
இன்னுமொரு இனவாத தாக்குதலுக்கு தூபமிடும் மவ்பிம பத்திரிகை
2 years agoவைத்தியர் ஷாபி தொடர்பாக ஏற்கனவே அடிப்படையற்ற செய்திகளை சிங்கள இனவாத பத்திரிகையான திவயின பிரசுரித்தமை யும் அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அநியாயமான முறையில் சட்டத்துக்கு முரணாக சிறைவாசம் அனுபவிப்பதும் அனைவரும் அறிந்த விடயம். இப்பொழுது மவ்பிம பத்திரிக்கை அதே பாணியில் வைத்தியர் ஷாபி மீது அர்த்தமற்ற அதே நேரம் பகுத்தறிவுக்கு பொருந்தாத வட்டிலப்பம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இனவாத தாண்டவமாடும் இந்த ஊடகங்களுக்கு சட்டத்தின் வழியில் கடிவாளமிடுவது எப்போது என்று […]
-
இலங்கை
முஸ்லிம் ஆளுநர்களை தொடர்ந்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும் இராஜினாமா
2 years agoஅரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (03) அலரி மாளிகையில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.
-
இலங்கை
முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவரும் இராஜினாமா செய்யக்கூடாது
2 years agoஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், ஆஸாத் ஸாலி மற்றும் அமைச்சர் றிஷாத் தாமாக இராஜினாமா செய்ய வேண்டியதில்லை. இந்த நாட்டில் ஒரு அரசு இருக்கிறது, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகள் இருக்கின்றன. பொளத்த தர்மத்தைப் பாதுகாக்க உத்தியோக பூர்வமான நான்கு மதகுருபீடங்கள் இருக்கின்றன. சிங்கள இனத்தைப் பாதுகாக்க 70% மக்களும் புத்திஜீவிகளும் இருக்கின்றார்கள். அரசியல் உள்நோக்கங்களுடன் அரசியல்வாதி பிக்கு ஒருவரும், அரசியல் அதிகார பொதுமன்னிப்பு பெற்று சிறைமீண்ட பிக்கு […]
-
இலங்கை
அபாயா தடை சுற்றறிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்ய மனுதாரர்கள் கோரல்
2 years agoஅரச அலுவலகங்களில் அபாயா அணிவதைத் தடை செய்து வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கம் செய்வதற்காக மனுதாரர்கள் கோரல் ———————————- இன்று பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்ட 13/2019 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கை அரச நிறுவனங்களில் அபாயா ஆடையை அணிந்து செல்வதற்கு தடை விதித்திருக்கிறது. குறிப்பிட்ட சுற்றறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைப் பிரயோகங்ளும் ஒரு சில பொருள் மயக்கங்ளைத் தோற்றுவிக்கின்றன. இந்த ஒரு தலைப்பட்சமான […]
-
இலங்கை
சிறைகளில் உரிமை மீறல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் கைதிகள்
2 years agoஅண்மைய நிகழ்வுகளின் பின்னணியில் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்கு சிறைகளில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகளற்ற இடங்களில் பலர் குவிக்கப்படுவதும் அவர்கள் மீது தாக்குதல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதும் பொறுப்புதாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனவாத ரீதியான பழிவாங்கல்கள் சாதாரணமாக சிறைகளில் இடம்பெறுவதும் தொழுகை போன்ற கடமைகளை நிறைவேற்ற மறுக்கப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளை பெறுவதற்கு கூட இலஞ்சம் கோரப்படுவதும் […]
புதிய செய்திகள்
- 2 years ago
- 2 years ago
- 2 years ago
- 2 years ago
- 2 years ago
இலங்கை
-
இன்னுமொரு இனவாத தாக்குதலுக்கு தூபமிடும் மவ்பிம பத்திரிகை
9th June 2019[...] -
முஸ்லிம் ஆளுநர்களை தொடர்ந்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும் இராஜினாமா
3rd June 2019[...] -
முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவரும் இராஜினாமா செய்யக்கூடாது
3rd June 2019[...] -
அபாயா தடை சுற்றறிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்ய மனுதாரர்கள் கோரல்
31st May 2019[...] -
வைத்தியர் ஷாபி விவகாரம்: கிணறு வெட்ட பூதம் வெளியான கதையாய் அந்நிய வைத்தியர்களுக்கு நடுக்கம்
30th May 2019[...] -
சட்டத்தின் கோரைப்பற்களுக்குள்ளே குருதி சிந்துகின்ற அப்பாவிகள்
29th May 2019[...]
- சிறைகளில் உரிமை மீறல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் கைதிகள்
- இஸ்லாத்துக்கெதிரான வீடியோ மூலம் அரசியல் இலாபம் தேடும் நடிகன்
- இலங்கையில் இஸ்லாமோபோபியாவை எதிர்கொள்ளல்
உலகம்
-
எமிரேட்ஸின் ஆலோசகர் சிறுவர் பாலியல் படங்களுக்காக கைது
9th June 2019[...] -
பிரான்சில் தொடரும் மஞ்சள் அங்கி இயக்கத்தின் ஆர்ப்பாட்டம்
9th June 2019[...] -
உம்ராவை தவிர்ந்து தாயகம் திரும்பிய கட்டார் பிரதமர்
2nd June 2019[...]
- சர்வதேச சட்டங்களை மதிக்காத எமிரேட்ஸ்
- யெமன் மீதான சவூதியின் போரில் பலியாகும் பிஞ்சுகள்
- 20 ISIS பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் – துருக்கிய உள்துறை அமைச்சர்
அறிவியல்
-
சூழல் மாசடைவை ஏற்படுத்தாத எஞ்சின்கள்
22nd May 2019[...] -
திஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தில் 2018 இற்கான புதிய மாணவர் அனுமதி
22nd March 2018[...]